தலைநகர் சென்னையில் 80% இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது

சென்னை சென்னை நகரில் 80% இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக்ஜம் புயலால் சென்னையில் கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நேற்று இரவு மிக்ஜம் புயல் சென்னையைக் கடந்த பிறகு மழையின் தீவிரம் குறைந்து இன்று காலையில் இருந்து வெயில் தலை காட்டத்தொடங்கியது. இதனால் சென்னை வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. நகரில் மீட்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.