ஜெய்பூர்: ரராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராக சுக்தேவ் சிங் சோகமெடி இருந்தார். தீவிர வலது சாரி அமைப்பாக ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு பார்க்கப்பட்டது. ராஜஸ்தான் தலைநகர்
Source Link
