தமிழ் நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!

மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.