ஜெருசலேம்: ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பி வந்த 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பயங்கரவாதிகள் என்று தவறாக கருதி சுட்டுக்கொலை செய்ததை அந்நாட்டு ராணுவம் ஒப்புக்கொண்டு உள்ளது. பாலஸ்தீனின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹமாஸ், அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து இஸ்ரேலை சேர்ந்தவர்களை பிணைக்
Source Link
