ஆமைக்கறி சமைத்து சாப்பிட்டவர்கள் யார்? வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

Mudumalai forest: வன பகுதியில் ஆமையை வேட்டையாடி சமைக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலான நிலையில்,முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர்கள் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.