என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய்.. இறந்த மகளை நினைத்து சித்ரா உருக்கமான பதிவு!

சென்னை: பாடகி சித்ரா மறைந்த தன் மகளின் பிறந்தநாளில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாலி, குஜராத்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடகி சித்ரா பாடி உள்ளார். ஆறுமுறை தேசிய விருதுகளையும், ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.