சென்னை: அஞ்சான் படம் வந்த போது மோசமான கெட்டவார்த்தையால் என்னை திட்டினார்கள் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி. இவர் திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா
