பொன்முடி வழக்கில் தீர்ப்பு… காலியான திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் எப்போது?

பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதால் அவர் எம்எல்ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியாகியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.