நெல்லை: வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டத்தில், இன்று மத்திய குழு வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. டிசம்பர் தொடக்கத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. அதற்கான நிவாரண பணிகளே இன்னும் முடிவடையாத நிலையில், கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த பேய்மழையால், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி […]
