சென்னை; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு மற்றும் 3 வருட தண்டனை வழங்கப்பட்டு உள்ள நிலையில்.. அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் அவர் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
Source Link
