பாரிஸ் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியக் குடியரசு தின விழாவின் போது உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாகச் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை. இந்த ஆண்டு குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பதா எல் சிசி பங்கேற்றார். அடுத்த ஆண்டு […]
