Vijayakanth: \"அண்ணனைப் போல யாரும் கிடையாது..” விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா

சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மறுநாள் 29ம் தேதி தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்துக்கு வீடியோ வழியாக இரங்கல் தெரிவித்திருந்தார் சூர்யா. இது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். தேம்பி தேம்பி அழுத

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.