அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு 10வது நாளில் விலகி உள்ள நிலையில் அதன் பின்னணி காரணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் அம்பாதி ராயுடு. தனது அதீத கோபம் காரணம் கிரிக்கெட்டில் இளம்வயதில் வாய்ப்பு
Source Link
