சென்னை இன்று ஆஞ்சநேயர் பிறந்த நாளை முன்னிட்டு நாடெங்கும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்து புராணத்தின படிமார்கழி அமாவாசை மூலம் நட்சத்திர நாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார் எனக் கூறுகின்றன. இன்று தென் இந்தியாவில் மார்கழி அமாவாசை நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. பூவுலகம் உள்ளவரையில் சிரஞ்சீவியாக வாழ்ந்து வரும் ஏழு பேர்களில், ஆஞ்சநேயரும் ஒருவர் ஆவார். ருத்ரனின் அம்சமாக, பஞ்சபூதங்களில் ஒன்றான வாயு பகவானின் மைந்தனாக, பஞ்சபூதங்களின் சக்தியையும் ஒருங்கே பெற்றவராக அவதரித்தவர். யாராலும் செய்ய […]
