கவுஹாத்தி: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் கேபி பைஜூ ஆகியோர் மீது அசாம் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற பெயரில் பாத யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கி
Source Link
