மும்பை வரும் 22 ஆம் தேதி அன்று ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு பங்குச்சந்தை நிருவனங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. விழாவில் கலந்துக் கொள்ளக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டுள்ளனர் மத்திய அரசு ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22 […]