“தேர்வு பயத்திலிருந்து வெற்றிக்கு வித்திடுதல்” – மத்திய இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார்

தே ர்வுகள் என்பது செங்குத்தான மலை உச்சியை நோக்கி பயணிப்பது போல் உணரக் கூடிய சவாலான கல்விச் சூழலில், மனஅழுத்தம் தவிர்க்க முடியாதது. எதிர்பார்ப்புகள் என்ற கனமான பையை முதுகில் சுமந்து கொண்டு ஏறுவது கடினமானதுதான். அதேசமயம், இந்தப் பயணத்தில் சக தோழர்களின் ஆதரவு, பயணத்தின் சுமையைக் குறைக்கும்.

படிப்படியாக, நண்பர்களுடன் ஒன்றாக மலை ஏறுவதைக் கற்பனை செய்து பாருங்கள். சவால்களை வென்றவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும். இந்த நட்பும், ஆதரவும், கல்விச் சவால்களுடன் தொடர்புடைய மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.