மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி: ஓ பி எஸ் அறிவிப்பு

சென்னை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனக் கூறி உள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைவர் எடப்பாடீ பழனிச்சாமி இனி எப்போதும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கிடையாது. எனத் தெரிவ்த்தார். ஆபால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க கூட்டணியில்தான் தங்கள் அணி நீடிப்பதாக கூறி வருகிறார்., […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.