மீனவர்கள் கைது : வரும் 10 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் காங்கிரஸ் போராட்டம்

சென்னை இலங்கை படையினரால் தமிழக மீன்வர்கள் கைது செய்வதை எதிர்த்து வரும் 10 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது என்று கே எஸ் அழகிரி அற்வித்துள்ளார்.. இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”இந்தியாவின் ஒட்டுமொத்த கடற்கரையில் 13 சதவிகித கடற்கரை பகுதி தமிழகத்தில் இருக்கிறது. 1,076 கி.மீ. நீளம் கொண்ட தமிழக கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீனவ கிராமங்களும், லட்சக்கணக்கான மீனவ மக்களும் காலம் காலமாக வசித்துக் கொண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.