நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த சிறுபான்மையின மதத் தலைவர்கள்!

டெல்லி:  இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையைச் சேர்ந்த மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் நாடாளுமன்ற வளாகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, நாம் ஒன்றாக நிற்போம், நமது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை ஆதரிப்போம் என்ற செய்தியை உலகுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையின் கீழ், 24 மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர்  பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர் இந்த குழுவில் சீக்கிய, ஜெயின், கிறிஸ்தவ மற்றும் பார்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.