கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி! 4 பேர் காயம்

Delhi Metro News: கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர், இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு. இரண்டு அதிகாரிகள் இடைநீக்கம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.