பதற்றத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்.. இன்று நாடாளுமன்ற தேர்தல்! இரட்டை குண்டு வெடிப்பில் பலர் பலி

இஸ்லாமாபாத்: பல்வேறு அரசியல் நெருக்கடிகள், மோதல்கள், குண்டு வெடிப்புக்கு மத்தியில் இன்று பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இம்ரான் கானின் ஆட்சி கலைக்கப்பட்டு ஷாபாஸ் ஷெரிப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அன்வாருல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.