அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில்,  ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில்,  ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம். தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற மந்திரமலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து நஞ்சு வெளிப்பட்டது. முதலில் கிடைத்ததை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேவர்கள், விஷத்தை சிவபெருமானுக்கு வழங்கினர். சிவனும் உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தைக் குடித்தார். அவ்வாறு விஷமருந்திய பெருமான் குடிகொண்ட தலம் ஆலங்குடி. ஆலம் என்றால் விஷம், குடி என்றால் ஊர் அல்லது குடித்தல். இந்த சம்பவத்தை நிகழ்வு கூறும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.