சென்னை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ரூபாய் கூட தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறவில்லை என அக்கட்சியின் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறும் முறையை ரத்து செய்துள்ளது. ஏற்கனவே பல கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட கட்சிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாகும். அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம், “நாங்கள் தேர்தல் பத்திரம் மூலம் 1 ரூபாய் […]
