\"தமிழக மீனவர்கள் படகுகளை கடலில் வைத்தே கொளுத்த வேண்டி இருக்கும்..\" இலங்கை மீனவர்கள் பரபர பேச்சு!

யாழ்ப்பாணம்: எல்லை தாண்டி வரும் மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம் என்று இலங்கை மீனவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. வங்கக்கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழக மீனவர்கள், எல்லை கடந்து மீன்பிடிக்க வருவதாகச் சொல்லி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.