சென்னையில் 5 விளையாட்டு அரங்குகளை மேம்படுத்த ரூ.25 கோடி வழங்கல்: தமிழக அரசு

சென்னை: சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேசத் தரத்தில் மேம்படுத்திட ரூ.25 கோடி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு: “தமிழக இளைஞர்களிடையே விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும், தமிழகத்தில் சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தனிக் கவனம் செலுத்துவதற்காக முதன் முதலில் விளையாட்டுத் துறைக்கென ஒரு தனி அமைச்சர் பதவியை 9-12-1999 அன்று ஏற்படுத்தியும், தலைமைச் செயலகத்தில் விளையாட்டுத் துறையை ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின்கீழ் தனித்துறையாக 2000 … Read more

ஜார்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அம்மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த புதன்கிழமை அமலாக்கத் துறை ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு, புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் சோரன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் சம்பய் … Read more

தந்தையின் சட்டையை அணிந்துகொண்டு தியேட்டரில் குண்டூர் காரம் படம் பார்த்த மகேஷ்பாபு மகள்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் தங்களது வாரிசுகளை குறிப்பாக பெண் குழந்தைகளை பெரும்பாலும் புகழ் வெளிச்சம் படாமல் வெளி உலகத்திற்கு காட்டாமல் வளர்த்து வருகிறார்கள். அதேசமயம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபுவின் வாரிசுகள் அவ்வப்போது சோசியல் மீடியா மூலமாக மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலமாக தங்களை பொதுவெளியில் வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை. குறிப்பாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா அடிக்கடி சோசியல் மீடியாவில் தன் தந்தையுடன் … Read more

Lover Trailer: “இது ஃபர்ஸ்ட் டைம் பிரேக்-அப்பா என்ன..” வெளியானது மணிகண்டனின் லவ்வர் ட்ரெய்லர்!

சென்னை: குட் நைட் திரைப்படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் லவ்வர் படத்தில் இணைந்தது. மணிகண்டன் நடிப்பில் ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள லவ்வர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ள லவ்வர் படத்துக்கு, இந்த ட்ரெய்லர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியானது லவ்வர் ட்ரெய்லர்விக்ரம் வேதா உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியவர் மணிகண்டன்.

13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு @ மானாமதுரை 

மானாமதுரை: மானாமதுரை அருகே 13 -ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பிடாவூர் ஊருணி பகுதியில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா, செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ஊருணி பகுதியில் 13-ம் நூற்றாண்டு சமணப் பள்ளி நிலதானக் கல்வெட்டை கண்டெடுத்தனர். இதுகுறித்து புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கல்வெட்டில் 4 பக்கங்களிலும் எழுத்துக்கள் உள்ளன. அதில் மூன்று பக்கங்களில் முழுமையாகவும், ஒரு பக்கத்தில் … Read more

“பாஜகவை எதிர்த்து நாம் உறுதியாக போராடாவிட்டால்…” – கார்கே காட்டமான பேச்சு

புதுடெல்லி: “பாஜகவை நாம் உறுதியாக எதிர்த்துப் போராடாவிட்டால் நமது இளைஞர்கள், பெண்கள், பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் என அனைவரும் வரும் நாட்களில் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், பிரதமர் மோடி இந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்திவிடுவார்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக கூறினார். கிழக்கு டெல்லியில் நடைபெற்ற ‘நியா சங்கல்ப் சம்மவுன்’ பேரணியில் பங்கேற்ற கார்கே கூறியது: “நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பாற்ற பாதகமான சூழ்நிலையில் ராகுல் காந்தி ‘பாரத் ஜோடோ நியாய … Read more

திடீர் உடல்நலக்குறைவு.. காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வராக இருந்தவர் அசோக் கெலாட். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் Source Link

ஜாமீனில் வெளிவந்து புஷ்பா 2 படப்பிடிப்பில் இணைந்த நடிகர்

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நம்பிக்கை விசுவாசிகளில் ஒருவராக கேசவ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தெலுங்கு நடிகரான ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி. கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில், இவர் சம்பந்தப்பட்ட … Read more

Actor Vijay: தளபதி 69 படத்தை இயக்க லைன் கட்டும் இயக்குநர்கள்.. யாருக்கு கிடைக்கும் லக்கி சான்ஸ்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் அவர் தனது அரசியல் கட்சியின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விஷயம் ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. முன்னதாகவே விஜய் அரசியல் பிரவேசம் கணிக்கப்பட்டிருந்தாலும் நேற்றைய தினம் முறையாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம்

டெல்டாவில் சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறப்பு

மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீர் இன்று மாலை முதல் திறந்து விடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டில் அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்ததாலும், பருவமழையை எதிர்பார்த்தும், உரிய நாளான ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, நீர்மட்டம் 103 அடியாகவும், நீர்வரத்து … Read more