டில்லி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் 7 நாட்கள் என் சி பி காவலில் வைக்கப்பட்டுள்ளார். திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தார், நேற்று ஜாபர் சாதிக் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு விடுதியில் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர், :நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்த்த போதைப்பொருள் கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஜாபர் […]
The post 7 நாட்கள் என் சி பி காவலில் ஜாபர் சாதிக் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.