சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடிக்கு கன்னியாகுமரியில் கருப்புக் கொடி காட்ட உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”10 ஆண்டுக்கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியினால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் […]
The post கன்னியாகுமரியில் மோடிக்கு கருப்புக் கொடி : தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.