சென்னை: சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவர். முதல் படத்தின் மூலமே தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவர் கடைசியாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார். கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகியிருந்த அந்தப் படத்தை ராஜுமுருகன் இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்தச் சூழலில் எழுத்தாளர் பவா
