இந்தியாவில் ஜனநாயகத்தை அழித்து சீனா, ரஷ்யா போன்ற அமைப்பை உருவாக்குவதில் பாஜக குறியாக உள்ளது : அசோக் கெலாட் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசை கண்டித்துள்ள ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். ராஜஸ்தானில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், “நாட்டில் ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது, அரசியலமைப்புச் சட்டம் துண்டு துண்டாக கிழிக்கப்படுகிறது, நாடு ஆபத்தான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது” என்றும் […]
