ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரம்.. இசை கச்சேரி அரங்கில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு! 40 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கின்றனர். நேற்றிரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‘பிக்னிக்’ எனும் ராக் இசைக்குழுவினர் கச்சேரியை நடத்தியிருந்தனர். இந்த கச்சேரியில் அடையாளம் தெரியாத 3-5 நபர்கள் கொண்ட குழு உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.