தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப பள்ளிகளின் வகுப்பறைகள் ரூ. 1100 கோடி செலவில் தரம் உயர்த்தப்படுகிறது…

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இந்தக் கல்வியாண்டு தொடங்கும் போது, தங்கள் பள்ளி வளாகங்களில் ஸ்மார்ட் போர்டுகளைப் பெற இருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் 23,000 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இது தவிர, 8,000 பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்கப்படும். இதில் 50% பணிகள் ஜூன் 2024க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ஸ்மார்ட் பலகைகள் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கானவை. சுமார் 22,791 பள்ளிகளுக்கு இந்தப் பலகைகள் கிடைக்கும். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.