Ilaiyaraaja: ஊட்டிவிட்ட தகப்பன்சாமி.. ஆசையுடன் வாங்கிக் கொண்ட யுவன்சங்கர் ராஜா!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து பல ஆண்டுகளைக் கடந்து 1400-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். தற்போதும் இசையமைத்து வருகிறார். தான் எப்போதும் இசைஞானி தான் என்பதை தொடர்ந்து தன்னுடைய இசை மற்றும் பாடல்கள் மூலம் புலப்படுத்தி வருகிறார். இவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தற்போது விஜயின் கோட் படத்திற்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.