கள்ளச்சாராயம் விற்பனையில் இத்தனை பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருக்கும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், காவல்துறை அரசியல் பாரபட்சமற்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.