சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்தடுத்து அழுத்தமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் மாமன்னன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாழை படம் வெளியாகி உள்ளது. வாழை படம் ரசிகர்களை மிகப்பெரிய
