‘முத்தலாக்’ தொடர்பாக பதிவான வழக்குகள் எத்தனை? – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. எனினும், இந்தச் சட்டம் செப்.19, 2028 முதல் செல்லத்தக்கது எனும் வகையில் பின்னோக்கி அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி முத்தலாக் என்பது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும், இதற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை … Read more

பட்ஜெட் தயாரிப்பின் கேப்டன் நிர்மலா சீதாராமன்… மெயின் டீம் மேட்ஸ் யார் யார் தெரியுமா?

Union Budget 2025: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் யார் யார், அதில் அவர்களுக்கு என்னென்ன பொறுப்பு என்பதை இங்கு காணலாம்.

திமுக கொடியுடன் பெண்களை துரத்திய கார்… வைரலான வீடியோவால் பரபரப்பு – பின்னணி என்ன?

Chennai Latest News Updates: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி கட்டிய கார் ஒன்றில் இளைஞர்கள் துரத்தி சென்று வழிமறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணிக்கு தண்ணி காட்டிய பென் டக்கெட்… ஐபிஎல் தொடரில் விளையாடுகிறாரா?

Ben Duckett IPL 2025: ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 போட்டியில் நடைபெற்று வரும் நிலையில், முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.  யாருமே எதிர்பாராத விதமாக இங்கிலாந்து அணி மூன்றாவது போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் வெற்றியால் இந்த டி20 தொடர் உயிர்ப்புடன் இருக்கிறது எனலாம். கடைசி இரண்டு போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் … Read more

Vijay Sethupathi : “பான் கார்டு வலைதளப்பக்கத்தில் தமிழ் சேர்க்க வேண்டும்" – விஜய் சேதுபதி கோரிக்கை

பான் கார்டு விண்ணப்பிக்கும் வலைதளப்பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் இருப்பது நிறைய பேருக்கு கடினமாக இருப்பதாகவும், தமிழும் அதில் சேர்க்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார். மதுரையில் வருமான வரித்துறை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, “அரசிடமிருந்து எதாவது தகவலைத் தெரிந்துகொள்ள யாரைப் பார்க்க வேண்டும் என்பது முன்னாடி பெரிய கஷ்டமாக இருக்கும். இப்போது, அதை நாம் எளிமையாக தெரிந்துகொள்ளும் அளவுக்கு, எல்லோரும் புரிந்துகொள்ளும் அளவுக்கு வெப்சைட் … Read more

தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க: கர்நாடக உயர்நீதிமன்ற்ம் உத்தரவு  

பெங்களூரு கர்நாடகா உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.     தமிழக முதல்-அமைச்சராக வராக கடந்த 1991-96-ம் ஆண்டில் இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர். பெங்களூரு சிறப்பு கோர்ட்டு கடந்த … Read more

தனியிசை: "கேபர், அசல், பால் டப்பா… யாராவது 'சூப்பர் ஸ்டார்' ஆக வேண்டும்" – எழுத்தாளர் சீனிவாசன்

கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட இப்போது நாம் அதிகமாக தனியிசைக்கு (Independent Music) செவிகொடுக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? தனியிசைக் காலம்: யூடியூப் தளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகும் தனியிசைப் பாடல்கள் ஆயிரம் பார்வையாளர்களைப் பெறுவதே பெரிய விஷயமாக இருந்தது ஆனால் தற்போது சோனி மியூசிக், தின்க் இண்டி போன்ற பெரிய நிறுவனங்கள் தனியிசைப் பாடல்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெறுகின்றன. தனியிசைக் கலைஞர்கள் திரையிசையில் பங்குபெறுவதுடன், அவர்களின் பாடல்களும் திரையிசையில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.  தமிழகத்தின் … Read more

“காரில் பெண்களை துரத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை தேவை” – அன்புமணி

சென்னை: கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த காரை, திமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்த சிலர் வழிமறித்து, காரில் இருந்த பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை … Read more

‘மகா கும்பமேளா கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்கு நிர்வாக சீர்கேடே காரணம்’ – எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், “நிர்வாக சீர்கேடும், பொதுவான பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தமால் விஐபி-க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதுமே இந்தத் துயர சம்பவத்துக்குக் காரணம்” என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. மவுனி அமாவாசையை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதில், … Read more

15 வருட காதல்-சீக்கிரமே திருமணம்? விஷாலுடன் நெருக்கமாக நடித்த அபிநயா பேட்டி..

Actress Abhinaya About Her Boyfriend : தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் சில கதைகளின் நடித்து பிரபலமானவர் அபிநயா. இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.