பிரபலமானவர்கள் எல்லாம் அறிவாளியா? விஜய்யை தாக்கி பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி?
“பிரபலமானவர்களை அறிவாளிகள் என கலியுகம் ஏற்றுக்கொள்கிறது” என்று சென்னையில் நடைபெற்ற சின்மயா மிஷன் சனாதன சேவா சங்க விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
“பிரபலமானவர்களை அறிவாளிகள் என கலியுகம் ஏற்றுக்கொள்கிறது” என்று சென்னையில் நடைபெற்ற சின்மயா மிஷன் சனாதன சேவா சங்க விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டன. ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை பார்ப்பது மிக அரிது. அந்த வகையில் எளிய மக்களும், வாங்க நினைக்கும் பிரீமியம் ஃபோன்களில் ஒன்று ஒன் பிளஸ் போன்கள். சிறந்த மிட்ரேன்ஞ் போன்களாக இது பலர் வாங்க நினைக்கும் போன் என்றால் மிகையில்லை. அந்த வகையில் OnePlus Nord 4 5G போனை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல சான்ஸ் கிடைத்துள்ளது, தற்போது Amazon தளத்தில் சிறந்த சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தற்போது … Read more
சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் கடந்த 2001ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது நோட்டீஸ் அனுப்பியும் இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை தாசில்தார் தலைமையில் இந்து சமய … Read more
மலையாள சினிமா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்கியலட்சுமி முன்னணி நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுதுள்ளார். நடிகைகள் ரேவதி, ஊர்வசி, ஷோபனா ஆகியோரின் பல சினிமாக்களில் டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் பாக்கியலட்சுமி. தனது மனதில் பட்டதை பொதுவெளியில் தைரியத்துடன் கூறிவிடும் குணம் கொண்டவர். மலையாள சினிமா பெண்கள் கூட்டமைப்பான WCC குறித்து டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்கிய லட்சுமி அடிக்கடி வெளிப்படையான விமர்சனங்களை முன்வைப்பது வழக்கம். இந்த நிலையில் கோழிக்கோட்டில் நடைபெற்ற கேரளா லிட்ரேச்சர் ஃபெஸ்டிவெல் (கே.எல்.எஃப்) நிகழ்ச்சியில் ‘பெண்களும் சினிமாவும் என்ற … Read more
சென்னை: “தமிழகத்தில் தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனின் திருவிழாவுக்கு அரசு எந்த ஏற்பாடும் முறையாக, முழுமையாக செய்வதில்லை. மேலும் பக்தர்கள் பாதுகாப்பில் கவனம் கொடுப்பதில்லை. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை தடை செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். பல லட்சம் பக்தர்களுக்கு அரசு உணவளிக்க போவதில்லை. நல்ல எண்ணத்துடன் தருபவர்களை சட்டத்தை காட்டி மிரட்டுவது சரியான செயல் இல்லை” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: … Read more
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரயாக்ராஜ் மஹாகும்பத்தில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இதனுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் … Read more
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதிய மெகாத்தொடரான கெட்டி மேளம் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர மெகா தொடர். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரி மற்றும் ஸ்ரீகாந்த் என இருவரும் உயிர் இழக்க துளசி கல்யாணம் நின்று போன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் சிறப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் ஒன்று பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ 50,000 வழங்கப்படுகிறது.
India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து (India vs England) அணிகளுக்கு இடையிலான வொயிட் பால் தொடர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இரு அணிகள் விளையாட உள்ளன. அந்த வகையில், கொல்கத்தா மற்றும் சென்னையில் நடைபெற்ற முதலிரண்டு … Read more
சென்னை: மைனர் பெண்ணின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைனர் பெண் ஒருவர் தகாத முறையில் கருத்தரித்தநிலையில், அந்த கருவை கலைக்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், மைனராக இருந்தாலும், கருவை கலைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மகளின் கருவை கலைக்க அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், பெண் … Read more