ஒரே இடத்​தில் 2,996 வீரர்கள் ஒருங்​கிணைந்து கராத்தே சாகசங்கள் செய்து கின்னஸ் சாதனை

சென்னை: இந்தியா முழுவதும் இருந்து 2,996 கராத்தே வீரர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து கராத்தே சாகசங்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் வகையில், ஒரே இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் ஒருங்கிணைந்து, கராத்தே நுட்பங்களை தொடர்ந்து 30 நிமிடங்கள் நடுவர்கள் முன்பு செய்து காட்டும் நிகழ்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்.8-ம் தேதி … Read more

காங்கிரஸுக்கு நான் தேவையில்லை என்றால் உலகளவில் எனக்கு வேறு வாய்ப்புகள் நிறைய உள்ளன – சசிதரூர் எம்.பி. தகவல்

திருவனந்தபுரம்: ‘‘​காங்​கிரஸ் கட்சிக்கு எனது சேவை தேவை​யில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன’’ என்று கட்சி மேலிடத்​துக்கு சசிதரூர் எம்.பி. திட்​ட​வட்​ட​மாகக் கூறி​யுள்​ளார். கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் மக்களவை தொகுதி சசிதரூர் எம்.பி. காங்​கிரஸ் கட்சி​யின் மூத்த தலைவராக 4-வது முறை எம்.பி. பதவி வகிக்​கிறார். இவர் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை அவ்வப்​போது பாராட்டி வருகிறார். சமீபத்​தில் கூட பிரதமர் மோடி அமெரிக்​கா​வில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேசியதை பாராட்​டி​யிருந்​தார். இதனால் … Read more

நோயாளிகள் கவனத்திற்கு! முதல்வர் மருந்தகங்களில் இந்த மருந்துகள் பாதி விலையில் கிடைக்கும்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று 1000 புதிய முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். இதன் மூலம் ஏழை மக்களுக்கு பாதி விலையில் மருந்துகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வரும் 4 ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம்  தொடக்கம்

டெல்லி வரும் 4 ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளின் 2 நாள் கூட்டம்  தொடங்க உள்ளது. கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் றுப்பேற்றதைத் தொடர்ந்து அவர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வரும் 4 ஆம் தேதி  இந்த 2 நாள் மாநாடு டெல்லியில் தொடங்க உள்ளது. டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் … Read more

வணிகமாக மாற்றப்பட்ட மகளிர் தினத்தில்… உரிமைக்குரல்கள் அமிழ்ந்துவிடக் கூடாது!

மார்ச் 8… உலகமே கொண்டாடும் மகளிர் தினம். பொதுவாக, `கொண்டாடுவது’ என்றாலே அதன் பின்னணி வலிகள் பல நிறைந்ததாக இருக்கும். ஆண்டு முழுக்க உழைக்கும் உழைப்பாளர்களைக் கொண்டாடுவதற்கான ஒரு நாள், உழைப்பாளர் தினம். ஆனால், அன்றும் உழைத்து உழலும் கூட்டம்தானே அதிகம்? அப்படித்தான், இங்கு பெரும்பான்மை பெண்களுக்கு மகளிர் தின கொண்டாட்டமும். ஆயுள் முழுக்க ஆதிக்கத்துக்கு உள்ளாக்கப்படும், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப் படும், பாலின பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்படும் பெண் இனத்தை, மார்ச் 8-ல் மட்டும் கொண்டாடுவதாகச் சொல்வது… … Read more

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த கோ.தமிழரசன் கடந்த … Read more

எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்தில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி வெளிநடப்பு

அமராவதி: எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வெளிநடப்பு செய்தார். ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று அமராவதியில் தொடங்கியது. பேரவை, மேலவை ஆகியவற்றின் கூட்டுக்கூட்டத்தில் ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் பேரவையில் நேற்று உரையாற்றினார். இந்நிலையில் பல நாட்களாக பேரவை கூட்டங்களுக்கு வராமல் இருந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட 11 உறுப்பினர்களும் நேற்று காலை அவைக்கு வந்தனர். அப்போது ஆளுநர் தனது உரையை வாசிக்க … Read more

இந்த ஆண்டு கப் சிஎஸ்கே-விற்கு தான்! காயத்திலிருந்து மீண்டு வந்த முக்கிய வீரர்!

தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு மெகா நடைபெற்றுள்ளதால் ஒவ்வொரு அணிலும் பல புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் எந்த அணி பலமாக இருக்கும் என்பது தெரியவில்லை. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற அணிகள் மீண்டும் கோப்பையை அடிக்க தயாராகி வருகின்றனர். மறுபுறம் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத … Read more

நாதகவை சேர்ந்த காளியம்மாள் கட்சி விலகல்

சென்னை நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் தலைவர்களில் ஒருவரான காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன் என இன்று அறிவித்து உள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சில ஆடியோக்கள் அண்மையில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவது … Read more

‘கள்ளுக்கு தடை விதித்தது அநீதி!’ – பல்லடம் அருகே கள் மாநாட்டில் கருத்து

பல்லடம்: கள்ளுக்கு தடை விதித்தது தமிழ் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதி என பல்லடம் அருகே கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களும், அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கள்ளுக்கான தடையை நீக்கக்கோரியும், கள்ளை உணவாக அறிமுகப்படுத்த வலியுறுத்தியும், பல்லடம் – கோவை சாலையில் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு இன்று (பிப்.24) நடந்தது. தமிழக … Read more