லக்னோ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ரூ. 200 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில், பாரத் ஜோடோ நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களுடன் பேசும்போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னோ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேசியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான சாவர்க்கர் குறித்து திட்டமிட்டு அவதூறு கருத்துகளை ராகுல் காந்தி பரப்பியதாகவும், அந்த பேட்டி ஊடகங்களில் பரவலாக […]