ஈரோடு: 'காய்கறி முதல் கருவாடு வரை…' – களைகட்டிய சம்பத் நகர் உழவர் சந்தை! | Photo Album

உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் சந்தை காய்கறிகள் உழவர் … Read more

தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து தவெக போராடும் – விஜய் அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026-ம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை … Read more

பஞ்சாயத்து தலைவர் கொலை விவகாரம்: மகாராஷ்டிர மாநில அமைச்சர் ராஜினாமா

மும்பை: பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு விவகாரத்தில் மகாராஷ்டிர அமைச்சரான தனஞ்செய் முண்டே நேற்று ராஜினாமா செய்தார். மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்த்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை விவகாரம் மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீட் மாவட்டத்தில் பிரபலமான பஞ்சாயத்துத் தலைவராகவும், மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் சந்தோஷ் தேஷ்முக் இருந்ததால் அவரது கொலை வழக்கு ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலியை … Read more

''இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப். 2 முதல் பரஸ்பர வரி விதிப்பு'' – ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க இருக்கும் பரஸ்பர வரி விகிதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கூட்டு காங்கிரஸில் அறிவித்தார். அமெரிக்கா அதிபராக இரண்டவாது முறையாக பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க கூட்டு காங்கிரஸில் செவ்வாய்க்கிழமை ஆற்றிய தனது முதல் உரையில், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்கா அதிக வரிகளை எதிர்கொள்கிறது … Read more

தேர்தல் 2026 | சீனியர்களுக்கு "நோ சீட்".. உள்ள வரும் உதயநிதி.. திமுக தலைமை வியூகம்!

Assembly Election 2026 News In Tamil: சட்டமன்றத் தேர்தலில் சீனியர்களுக்கு பதிலாக, நிறைய புதுமுகங்களை திமுக தலைமை களம் இறக்கப்போவதாகக் கூறப்படுகிறது. இத்நால் திமுகவுக்கு என்ன பயன்? பார்ப்போம்.

ஆஸ்திரேலியா நாக் அவுட்… உடனே ஸ்டீவ் ஸ்மித் எடுத்த முக்கிய முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி

துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி போட்டி நேற்று (மார்ச் 04) இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி ஆஸ்திரேலியா அணியும் பேட்டிங் செய்தது.  264 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது. இதில் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த … Read more

திமுகவினர் தண்ணீர் பந்தல்கள் அமையுங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை:  தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க கட்சி யினருக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முழுமையான அக்னி வெயில்காலம் இன்னும் தொடங்காத நிலையில்,  கோடை காலம் தொடங்கியது முதலே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்களின் தாகத்தை அணிக்க அரசியல் கட்சிகள், நற்பணி மன்றங்கள், தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை குறைத்து வருகின்றனர். இநத் நிலையில், திமுகவினர்  தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு … Read more

ஸ்டாலின் அறிவித்த `தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு'; ஆதரவு தெரிவித்த பாமக, விசிக

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்தவகையில் இன்று அனைத்து கட்சிக்கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, தமாக தவிர்த்து அதிமுக, பாமக, தேமுதிக, தவெக உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகள் பங்கேற்று இருக்கின்றனர். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் உள்ளது. நாட்டு வளர்ச்சியில் பெரும் … Read more

தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் 58 கட்சிகள் பங்கேற்பு – 5 கட்சிகள் புறக்கணிப்பு!

சென்னை: மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசு சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 63 கட்சிகள் அழைக்கப்பட்ட நிலையில், 58 கட்சிகள் பங்கேற்றன. தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து ஒருமித்த … Read more

போரால் பாதிக்கப்பட்ட சூடானுக்கு 2 டன் மருந்து அனுப்பியது இந்தியா

போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு 2 டன் உயிர் காக்கும் மருந்துகள் இந்தியா அனுப்பியுள்ளது. சூடானில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அதற்கு எதிராக துணை ராணுவப் படை போரிட்டு வருகிறது. இதில் இரு படைகளின் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சூடான், தெற்கு சூடான் மற்றும் சாத் பகுதியில் 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உணவுப் பற்றாக்குறை … Read more