'இந்தி திணிப்பல்ல; தொழில்நுட்பமே தேவை’ – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: “ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும்” என்று திமுக தொண்டர்களுக்கு முரசொலி பத்திரிகையில் எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் அவர் தொண்டர்களுக்கு எழுதும் 7வது கடிதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அக்கடிதத்தின் விவரம் வருமாறு: மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதைத் தடுத்திடவும், தொகுதி மறுசீரமைப்பு … Read more

மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜினாமா: கொலை வழக்கில் உதவியாளர் கைது எதிரொலி

மும்பை: மகாராஷ்டிராவில் கிராமத் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தின் மசாஜோக் கிராமத்தின் தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஒரு எரிசக்தி நிறுவனத்தை குறிவைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியைத் தடுக்க முயன்றதாகக் கூறி அவர் கொலை செய்யப்பட்டார். … Read more

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வர்த்தக வரிவிதிப்புக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி

வாஷிங்டன்: சீனா, கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட நாடுகள் பதிலடி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. இது வட அமெரிக்கா முழுவதும் கடுமையான வர்த்தகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த முடிவினைக் கண்டித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இது அநீதியானது என்று தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் இந்த வரித் திட்டத்தை அறிவித்தபோது அதற்கு எதிராக … Read more

கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அம்பலமாகும் மகேஷின் ரியல் முகம்.. அதிர்ச்சியில் அஞ்சலி

Kettimelam Today’s Episode Update:  தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்டை இங்கே காணலாம்.

பாஜக-வின் புதிய தேசியத் தலைவர் யார்? சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் வானதி அக்கா

Who Is Race for BJP National President: பாஜக தனது புதிய தேசியத் தலைவரை எப்போது அறிவிக்கும்? தேதி வெளியிடப்பட்டுள்ளது. தென் மாநிலத் சேர்ந்த தைஇரண்டு பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன.

EPIC குளறுபடி : ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான EPIC எண் ஒதுக்கப்படுவதை உறுதி செய்யும் என்ற அறிக்கை மூலம் தவறை ஒத்துக்கொண்ட ECI

வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான வாக்காளர் அடையாள (EPIC) எண் ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்ற அறிக்கை மூலம் தவறு நடந்துள்ளதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஓ’பிரையன், கோஷ் மற்றும் மக்களவை எம்.பி. கீர்த்தி ஆசாத் ஆகியோர் ஒரே EPIC எண்ணைக் கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகளின் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர். மேலும் குளறுபடியான இந்த வாக்காளர் … Read more

104 குழந்தைகள், 144 பேரப்பிள்ளைகள், 20 மனைவிகள்-யாரு ராசா நீ? வைரல் செய்தி!

Viral News Tanzania Man Who Has 20 Wives : ஒரு மனிதர், 20 மனைவிகள், 104 குழந்தைகள் மற்றும் 144 பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

அந்தரங்க வீடியோ; பதறிய திருப்பத்தூர் அதிகாரி; பணம் பறித்த ஹோம்கேர் பெண்கள் – நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர், திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். உடல்நலம் பாதிப்புக்குள்ளான தனது வயதான தாயை பராமரிப்பதற்காக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியிலுள்ள `சன் லைட் ஹோம்கேர்’ என்கிற வீட்டு சுகாதார சேவைத் தொடர்பான தனியார் நிறுவனத்தை தொடர்புகொண்டிருக்கிறார். ஹோம்கேர் நிர்வாகியான செல்வி என்கிற சூசையம்மாள் (35), கிருஷ்ணகிரி மாவட்டம் மூகண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த நளினி (38) என்ற பெண்ணை அஞ்சலக அதிகாரியின் வீட்டுக்கு அனுப்பி … Read more

2025 – 26-ல் வருவாய் உபரி சாத்தியமில்லை: பாமக உத்தேச பொருளாதார அறிக்கையில் தகவல்

சென்னை: நடப்பு 2025 – 26 ஆம் ஆண்டில் வருவாய் உபரி சாத்தியமில்லை என்றும் 2030 ஆம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் வாய்ப்பில்லை எனவும் அரசின் நேரடிக் கடன் ரூ.9.55 லட்சம் கோடி, மொத்தக் கடன் ரூ.15.05 லட்சம் கோடியாக உயரும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட உத்தேச பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி மேலாண்மையில் அரசுக்கு உதவும் வகையில் கடந்த 22 ஆண்டுகளாக நிழல் நிதி … Read more

இஸ்ரேலுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற போது ஜோர்டான் வீரர்கள் சுட்டதில் கேரளாவை சேர்ந்தவர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: இஸ்ரேலுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற போது ஜோர்டான் எல்லையில் வீரர்கள் சுட்டதில் கேரளாவைச் சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் பகுதியில் உள்ளது தம்பா. இங்கு ராஜீவ் காந்தி நகருக்கு அருகில் புதுவல் புரையிடம் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் கேப்ரியல் பெரைரா (47). இவரது உறவினர் எடிசன் (43). இவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். இவர்கள் இருவர் மற்றும் மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் இஸ்ரேலில் வேலை பார்க்க … Read more