சாம்சங் கேலக்சி ஏ56 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி ஏ56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் … Read more

பெண்களுக்கு வருது ரூ. 5 ஆயிரம்! அதுவும் மகளிர் தினத்தில்… அமைச்சர் கொடுத்த அப்டேட்!

5000 Rupees For Women: மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் சுபத்ரா திட்டத்தில், வரும் மகளிர் தினத்தில் (மார்ச் 8) இரண்டாவது தவணையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

குடும்பஸ்தன் படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?

Kudumbasthan OTT Release : கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் மணிகண்டன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது.  

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த குட்நியூஸ்..! வாய்ப்பை மிஸ் பண்ணீராதீங்க

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு பெண்களை தொழில் முனைவோராக்கும் வகையில் பயிற்சி வகுப்பை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Dragon: `தனுஷ் போலவே இருப்பது உங்களுக்கு ப்ளஸா, மைனஸா?' – கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் பதில்

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு 100 கோடி வசூலையும் தொட்டிருக்கிறது. இப்படியான வெற்றியை தொடர்ந்து நேற்றைய தினம் இப்படத்தின் சக்சஸ் மீட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அஸ்வத் மாரிமுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்குநராக அறிமுகமான `ஓ மை கடவுளே’ திரைப்படத்தை நடிகர் மகேஷ் பாபு பார்த்துவிட்டு அப்படம் பற்றி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவு `ஓ மை கடவுளே’ படத்தை டோலிவுட்டின் அனைத்துப் பக்கங்களுக்கும் கொண்டுச் … Read more

ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமாரின் நியமனம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு வாதம்!

சென்னை: ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமார் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக கடந்த ஆண்டு திமுகஅரசால் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு இன்று வாதம் செய்தது. அப்போது, சுனில்குமார் நியமனத்துக்கு அரசியல் காரணம் இல்லை என கூறப்பட்டது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமார் நியமிக்கப்பட்டது தகுதியின் அடிப்படையில் தான் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் … Read more

IND vs AUS: மறக்க முடியாத இந்தியா vs ஆஸி., நாக்அவுட் போட்டிகள்; உங்கள் ஃபேவரைட்? – #கருத்துக்களம்

ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இந்தியா vs ஆஸ்திரேலியா இந்தியா vs பாகிஸ்தான் ரிவல்ரிக்கு சற்றும் குறைவில்லாததுதான் இந்தியா vs ஆஸ்திரேலியா ஐ.சி.சி நாக்அவுட் போட்டிகள். இதுவரை இரண்டு அணிகளும், 7 முறை ஐ.சி.சி நாக்அவுட் போட்டிகளில் மோதியிருக்கின்றன. இதில், மூன்று முறை இந்தியாவும், நான்கு முறை ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருக்கின்றன. Aus v Ind ஒருநாள் உலகக் கோப்பை 2003 – சச்சினின் அபார இன்னிங்ஸ்களால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. ரிக்கி பாண்டிங்கின் 140 நாட் அவுட்டால் … Read more

‘அய்யா வைகுண்டர் போதித்த வழி நடந்து மனிதம் காப்போம்’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!” என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!” என்று அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பதிவில், “ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டரின் 193-ஆம் பிறந்தநாள்! “எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!” … Read more

பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக தகுதியானவர்கள்தான்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக தகுதியானவர்கள்தான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் நீதிபதி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பி உள்ளார். ஆனால், பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதி பணியிடத்துக்கான தேர்வில் பங்கேற்க முடியாது என மத்திய பிரதேச நீதித் துறை சேவை விதிகள் (6ஏ) கூறுகின்றன. இந்த விதிகளை ரத்து செய்யக் கோரி, பார்வைக் குறைபாடு உடையவரின் தாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் … Read more

போப் பிரான்சிஸ் உடல்நிலை எப்படி இருக்கிறது? – வாடிகன் புதிய அறிக்கை வெளியீடு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸுக்கு மீண்டும் சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போப் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினை காரணமாக … Read more