அஜித்தை வைத்து படம் எடுக்கும் தனுஷ்! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..
Dhanush To Direct Ajith Kumar : நடிகர் அஜித்தை வைத்து தனுஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Dhanush To Direct Ajith Kumar : நடிகர் அஜித்தை வைத்து தனுஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
IND vs AUS Champions Trophy Semi-Final: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் 2023 ஒரு நாள் உலக கோப்பை பைனலில் விளையாடியது. அந்த தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்திய அணி பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது. இதனால் இந்த முறை அரையறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றி இந்திய அணி பைனலுக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு … Read more
நடிகர் விஷால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது விஷாலிடம் மும்மொழிக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ” மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி.. எந்தவொரு திணிப்பும் வெற்றிபெறாது. vishal அதேநேரம் இங்கு பல பள்ளிகளில் ஏற்கெனவே மூன்று மொழிகளைச் சொல்லித் தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி என்றால் அவை அனைத்தையும் நிறுத்த வேண்டும். பசங்க என்ன … Read more
டெல்லி: தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை டில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 4) பி.எம். எல்.ஏ. சட்டத்தின்கீழ் கைது செய்தனர். கடந்த 2009-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய சமூகவாத ஜனநாயக கட்சி … Read more
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். அவருக்கு 92 வயதாகிறது. சமீபத்தில் தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஸ்டாலின் தயாளு அம்மாளை சந்தித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக தயாளு அம்மாளுக்கு திடீரென நேற்று(மார்ச் 3) உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி அவருக்கு தொடர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் … Read more
சென்னை: மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக அரசு நாளை (மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறது. இதற்காக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதிவு பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் அதனால் இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க கோரியும் அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் மொத்தம் 183 அரசியல் கட்சிகள் உள்ளன. தமிழக … Read more
புதுடெல்லி: உ.பி. ராஜஸ்தான் மற்றும் ம.பி. ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள பகுதி சம்பல் பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு கொள்ளை கும்பலின் கேந்திரமாக விளங்கியது. ஜலோனின் டிக்ரி கிராமத்தில் இருந்து சம்பல் கொள்ளை கும்பலுக்கு மாறிய குசுமா நைனின் வாழ்க்கை மர்மம் நிறைந்தது. சமாஜ்வாதி கட்சியில் இணைந்து எம்.பி.யான கொள்ளை கும்பல் தலைவி பூலன் தேவியை அடுத்து குசுமா நைனின் பெயரும் பொதுமக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. குசுமா நைன் 7 ஆண்டாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். எட்டாவா … Read more
உக்ரைன் – ரஷ்யா மோதல் விவகாரத்தை பைடன் அரசு சரிவரக் கையாளவில்லை என்றும் தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கு துக்கமே மிஞ்சியது என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போதிருந்தே தான் ஆட்சியில் இருந்திருந்தால் உக்ரைன் – ரஷ்யா போர் மூண்டிருக்காது என்று ட்ரம்ப் கூறிவந்தார். மேலும், ஆட்சிக்கு வந்தவுடன் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று சூளுரைத்தார். அதன்படி, அதிபரான நாள் முதல் உக்ரைன் – … Read more
Bizarre News: திருமணம் முடிந்த 2 நாள்களில் மணமகள் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் மணமகனையும், அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நாகை: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10ஆண்டுகளில் 3,656 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார். நாகப்பட்டினத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.139 கோடியே 92 லட்சம் மதிப்பில் 35 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.82கோடியே 99லட்சம் மதிப்பில் 206 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 38,956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடியே 27லட்சத்து 31ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட … Read more