IND vs AUS: “துபாய் மைதானம் எங்களுக்கும் புதிதுதான்" – விமர்சனங்களுக்கு ரோஹித் தரும் விளக்கம் என்ன?

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே, இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாய் மைதானத்தில் நடத்தப்படுவதால் இந்திய அணிக்கு அது சாதகமாக இருப்பதாக பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட பலரும் கூறிவருகின்றனர். IND vs AUS – champions trophy மேலும், ஒரே மைதானத்தில் நடத்தப்படுவதால் அவர்கள் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டிய அவசியமில்லை, மைதானத்தின் தன்மையும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என அதற்கு காரணங்கள் … Read more

போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில் அண்​ணப்​பிளவு, முகத்​தாடை சீரமைப்​பு மையம் தொடக்​கம்

சென்னை: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கனடா நாட்டின் டிரான்ஸ்பார்மிங் கிளெஃப்ட் அமைப்பு இடையேயான கூட்டாண்மையின் 20-ம் ஆண்டு நிறைவு விழா, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாக்ஸ்டெமி அமைப்பின் தலைவரும், கல்விசார் உளவியலாளருமான மருத்துவர் எஸ்.சரண்யா டி.ஜெயக்குமார், மருத்துவ மையத்தில் உதடு, அண்ணப்பிளவு முகத்தாடை சீரமைப்புக்கான … Read more

இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: உலக வன உயிரின தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

உலக வன உயிரின தினத்தையொட்டி குஜராத்தில் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கங்களை பார்வையிட்டார். இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் ஜாம் நகருக்கு சென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் 3,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வன்தாரா வனப்பகுதியை அவர் பார்வையிட்டார். இது யானைகள் சரணாலயமாக விளங்குகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிர்சோம்நாத் … Read more

சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் கண்டுபிடிப்பு: 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்

பெய்ஜிங்: சீ​னா​வின் உள்​மங்​கோலியா பகு​தி​யில் 10 லட்​சம் டன் தோரி​யம் தாது கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் அந்த நாட்​டின் 60,000 ஆண்​டு​களுக்கு தேவை​யான மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்ய முடி​யும் என்று சீன விஞ்​ஞானிகள் தெரி​வித்​துள்​ளனர். சீனா​வின் வடக்​குப் பகு​தி​யில் உள்​மங்​கோலியா அமைந்​துள்​ளது. இது சீனா​வின் தன்​னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். அங்​குள்ள பையுன் ஓபா பகு​தி​யில் அரிய வகை தாதுக்​கள் காணப்​படு​கின்​றன. அப்​பகு​தி​யில் தற்​போது 5 மிகப்​பெரிய சுரங்​கங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. அவற்​றில் இருந்து இரும்பு உட்பட … Read more

ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி நியமனம்!

சென்னை:  திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 12ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்படும் இந்த வழக்கில், தற்போது மீண்டும், விசாரணை அதிகாரிகளாக திருச்சி டிஐஜி வருண்குமார், தஞ்சை எஸ்பி நியமிக்கப்பட்டு உள்ளனர். அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐயின் புலன் விசாரணயில், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத்தால் சிபிஐயிடமிருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரணைக்கு … Read more

லஞ்சம் பெறுவதாக ரகசிய தகவல்; நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்!

ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலை துறை வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு ஒப்பந்தகாரர்களிடம் இருந்து லஞ்சமாக பணம் பெறுவதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நெடுஞ்சாலத்துறை தரக்கட்டுப்பாடு அலுவலகம் இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று மாலை ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கின. … Read more

அரசு மருத்​து​வர்​கள் அடுத்​தடுத்து போராட்​டம் நடத்தப்போவதாக அறி​விப்பு – கோரிக்​கைகளை நிறைவேற்ற வலி​யுறுத்​தல்

சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று சென்னையில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. ஆனால் அரசு மருத்துவர்களின் பணி சூழல் இங்கு ஆரோக்கியமானதாக இல்லை. அதிக பணிச்சுமை, சிரமங்கள், பல்வேறு சவால்களுடன் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இளைய மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகமாக … Read more

தெலங்கானாவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 8,000 கோழிகள் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவை காய்ச்சலே இதற்கு காரணம் என ரத்தப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கர்நாடகா, தெலங்கானாவிலும் ஆந்திராவின் கோழிகள் விற்பனை ஆகவில்லை. இதனால் கோழி வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் … Read more

வங்கதேசத்துக்கு வேறு வழி இல்லை; இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதே நல்லது: இடைக்கால தலைமை ஆலோசகர் கருத்து

இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கருத்து தெரிவித்துள்ளார். வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு அந்த நாடு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. தற்போது அங்கு இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைய அங்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த … Read more

தயாளு அம்மாளுக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் 1 மணிநேரம் காத்திருந்த ஸ்டாலின்!

Dayalu Ammal Hospitalized: முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.