India Pakistan War News In Tamil: மூன்று படைகளும் சேர்ந்து இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் ஜெய்ஷ்-ஹபீஸ் சயீத்தின் மறைவிடங்களை தாக்கி அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தின் கீழ், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை கூட்டு நடவடிக்கை