இந்தியா பாக். எதிராக போர் பிரகடனம் அறிவிக்குமா… முந்தைய போர்களில் நடந்தது என்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல் உச்ச கட்டத்தை எட்டி வருகிறது. மத்திய அரசு, மக்கள் பாதுகாப்பை உறுதி படுத்த ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள பல நகரங்களில் பிளாக் அவுட் மற்றும் உயர் உஷார் நிலையை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.