ஏன் இவ்வளவு அக்கப்போர்? – மூத்த பத்திரிகையாளரின் சிறப்பு கட்டுரை

ஏன் இவ்வளவு அக்கப்போர்? மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குத்தான் இதுவரை இந்தியா பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.. இந்திய பாதுகாப்புத்துறை அமைப்புகள் அதன் X தளங்களில் வெளியிடும் அதிகாரபூர்வமான தகவல்களின் முடிவாக, “IndianArmy remains committed to safeguarding the sovereignity and territorial integrity of the Nation. All nefarious designs will be responded with force” – என்றும் இதே போன்ற ரீதியிலும்தான் வார்த்தைகளை பிரயோகிக்கிறார்கள். இப்படியான காலகட்டங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.