டெல்லி இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சபரிமலை பயணத்தை ரத்து செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டகால் பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது., வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 […]
