சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் போர் நிறுத்த்தத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார் கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதால், பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் […]
