திமுக அரசு சட்டபூர்வ உரிமைகளை நிலைநாட்டுகிறது : துணை முதல்வர் உதயநிதி

சென்னை திமுக அரசு மக்களின் சட்டபூர்வ உரிமைகளை நிலை நாட்டுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், ”சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா கிடைப்பதில் இருந்த சிரமங்களை நீக்கி பட்டா வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில், ஓராண்டுக்குள் 1.38 இலட்சம் பட்டாக்களை நம் திராவிட மாடல் அரசு வழங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம், திருவொற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.